மோடியைச் சந்தித்த இலங்கையில் இருந்து சென்றவர் யார் தெரியுமா??

இலங்கை பாராளுமன்றத்தில், 2018 ஆம் ஆண்டு, அரசியலமைப்பு சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, பாராளுமன்றத்துக்குள் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. அதில், பைபில், கதிரைகளை எடுத்து வீசியமை, புத்தகங்களை வீசியெறிந்தமை, மிளகாய்த்தூள் தாக்குதல் உள்ளிட்ட​வை பிரதானமாகும். அவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் அச்சொட்டாக காண்பிடிக்கப்பட்டன இதில், புத்தகங்களை தூக்கியெறிந்த விமல் வீரவன்ச அமைச்சராகியுள்ளார். பைபில், கதிரையை தூக்கி வீசி பெரும் ரகளையை ஏற்படுத்திய ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிக்கு அப்பால், பாராளுமன்ற ஆளும் கட்சியின் பிரதான கொறடாவின் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. … Continue reading மோடியைச் சந்தித்த இலங்கையில் இருந்து சென்றவர் யார் தெரியுமா??